Saturday 21 May 2011

தேசியத் தலைவரின் புதிய தம்பிகள்


தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிராபாகரன் அவர்கள் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு செய்த துரோகங்கள் இன்னும் ஆறாத ரணமாய் இருக்கிறது. காத்தான் குடியில் முஸ்லிம்களை கொன்று குவித்த துரோகி பிரபாகரன் தலைமையில் இப்போது தனி ஈழம் அமைப்பதற்கு போராடும் சமுதாய துரோகிகளை அடையாளம் காண்பீர்.
பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்யும் இந்த பன்னாடைகளைப் புரிந்து கொள்வீர்.
படத்தை பெரிது பண்ணி கீழேயுள்ள வாசகத்தை படியுங்கள்


Friday 20 May 2011

ம.ம.கட்சி யை மிஞ்சிய SDPI


மூன்று தொகுதியில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற ம.ம.கட்சி இதை பெரிய சாதனை போல தம்பட்டம் அடித்து வருவதையும் உ ருட்டல் மிரட்டலில் இறங்கி வருவதையும் நாம் பார்க்கிறோம்

இரண்டு நாடாளுமன்றத் தொகுதி கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக திமுக கூட்டணியை விட்டு விலகி அதிமுகவில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை பெற்ற போதே ம.ம.கட்சி முழுத்தோல்வி அடைந்துவிட்டது மூன்று சீட்டு கலாச்சாரத்தை மாற்றுவோம் என்று ஜம்பம் அடித்து கட்சியை ஆரம்பித்து அதே மூணு சீட்டுக்கு சரணாகதி அடைந்த போதே ம.ம.க தோற்றுவிட்டது மூன்றிலும் ம.ம.க வெற்றி பெற்றாலும் இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை.

ஜெயலலிதா ஆதரவு அலை சுனாமி போல் வீசிய நேரத்திலும் மூன்றில் போட்டியிட்டு ஒன்றில் தோல்வி அடைந்துள்ளனர் என்பதில் இருந்தே இவர்களின் செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.

ம.ம.க தோற்ற திருவல்லிக்கேணி தொகுதி அதிமுக கோட்டையாகும் ஏற்கனவே திமுகவின் மூளையாக செயல்பட்ட நாகநாதனை அதிமுகவின் பதர் சயித் தோற்கடித்தார். அதிமுகவின் கோட்டையில் மமக அல்லாத வேறு யாராவது நிறுத்தப்பட்டு இருந்தால் அந்த அலையில் கட்டாயம் கரை சேர்ந்திருப்பார்கள்.

இதற்கு முன்னர் முஸ்லீம் லீக், தேசிய லீக் ஆகிய கட்சிகள் மூன்று இடங்களிலும் அதற்கு மேலேயும் பெற்று வெற்றியும் பெற்று உள்ளன. முஸ்லீம் இயக்கத்துக்கு இதுவரை சட்டமன்ற உறுப்பினர்களே இல்லை என்பது போலவும் முதல் முறையாக இப்போதுதான் முஸ்லீம் இயக்கம் இரண்டு இடத்தில் வென்றது போலவும் ஆட்டம் போட்டால் இவர்களுக்கு அளவுக்கு மீறிய மனநோய் உள்ளது என்றுதான் பொருள்.

சமுதாயத்தின் மானத்தைக் காக்கப் புறப்பட்டு மூணே சீட்டுக்கு அடிபணியும் நிலைக்கு கீழே இறங்கியதற்காக இவர்கள் வெட்கப்பட வேண்டும்.

இந்த தேர்தலில் திமுக எதிர்ப்பு அலை அல்லது அதிமுக ஆதரவு அலை அடித்துள்ளது. பெரும் தலைகள் எல்லாம் உருண்டுள்ளன அதே சமயம் அதிமுக அணியில் அற்பமானவர்கள் கூட அமோக வெற்றி பெற்றுள்ளார்கள். ஒரு கழுதையை ஆம்பூரிலும் இராமநாதபுரத்திலும் நிறுத்தினாலும் வெற்றி பெறும் என்ற அளவுக்கு அதிமுக அலை வீசியதால் இரண்டு பேர் வெற்றி பெற்றனர். இதை உணராமல் ஏதோ தங்களுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு இருப்பது போல் படம் காட்டுவது தம்மை தாமே ஏமாற்றிக்கொள்வதாகும்.

ஜவாஹிருல்லாஹ் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இதற்கு முன் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் மமகட்சியில் சலிமுல்லாகான் போட்டியிட்டார். அந்த தேர்தலில் சலிமுல்லாகானுக்கு ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள் கிடைத்த ஓட்டுகள் 6712 மட்டுமே. இது தான் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் மமகவுக்கு உள்ள ஓட்டுக்கள். இதுவும் கூட கார்த்திக் கிருஷ்ணசாமி பாப்புலர் பிரண்ட் உள்ளிட்ட 19 அமைப்புகளின் ஆதரவுடன் கிடைத்த ஓட்டுகளாகும்.

மமக பல்வேறு கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து நான்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது.

மயிலாடுதுறையில்
மமகட்சி ஜவாஹிருல்லாஹ் வாங்கிய ஓட்டு 19816
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 3300 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

தென் சென்னையில்
மமகட்சி ஹைதர் அலி வாங்கிய ஓட்டு 13160
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 2200 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

இராமநாதபுரத்தில்
மமகட்சி சலிமுல்லாஹ் கான் வாங்கிய ஓட்டு 21430
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 3500 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

பொள்ளாச்சியில்
மமகட்சி உமர் வாங்கிய ஓட்டு 13933
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 2200 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

அதாவது இவர்களுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக இவர்கள் நம்பிக் களத்தில் இறங்கிய தொகுதிகளில் ஒரு சட்டமன்றத் தொகுதில் அதிகபட்சம் 3500 வாக்குகள்தான் கிடைத்துள்ளது இதில் 19 கட்சிகளின் ஆதரவு வேறு.

இவர்களைப் போல அரசியல் ஆசையில் முதன் முதலாக SDPI கட்சியினர் தமிழகத்தில் 7 சட்டசபைத் தொகுதிகளைத் தேர்வு செய்து போட்டியிட்டனர்.

SDPI வாங்கிய ஓட்டுக்கள் விபரம் வருமாறு.

  • சென்னை துறைமுகம் 2237
  • திருப்பூர் தெற்கு 2645
  • பாளையங்கோட்டை 7032
  • கடையநல்லுார் 6649
  • இராமநாதபுரம் 2731
  • பூம்புகார் 2984
  • தொண்டாமுத்துார் 4519

அதாவது SDPI மமகட்சி சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாங்கிய ஓட்டுகளை விட இன்னொரு மடங்கு அல்லது அதைவிடவும் அதிகமான வாக்குகளை வாங்கியுள்ளனர்.

SDPI க்கு இருக்கும் செல்வாக்கில் பாதி அளவுக்கு கூட இல்லாத மமக அடித்துச் செல்லப்பட்ட அலை மூலம் கரையேறிவிட்டு மாபெரும் நீச்சல் வீரர் போல் தம்பட்டம் அடிப்பதில் இருந்து இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பது உறுதியாகிறது.

எங்கள் ஆட்சி வந்துவிட்டது இனி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு தக்க பாடம் கற்பிப்போம் என்று கள்ள மிரட்டல் வேறு விடுக்கின்றனர்.

ஏற்கனவே திமுகவுடன் கூட்டு சேர்ந்து இவர்கள் வாரியத்தைப் பெற்றாலும் இன்ன பிற வசதிகளைப் பெற்றாலும் நமக்கு எதிராக எண்ணற்ற அயோக்கியத்தனங்களை ஆளும் கட்சி ஆதரவுடன் அரங்கேற்றிய போதும் இந்த ஜமாஅத்தை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போலீஸ் படையுடன் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலைக் கைப்பற்ற வந்து பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட்டம் எடுத்தது ஒரு உதாரணம்.

அதிமுக ஆட்சியின் துணையுடன் தவ்ஹீத் ஜமாஅத்தை மிரட்டலாம் என்று நினைத்தால் அது ஒருக்காலும் நடக்காது. வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு ஆட்டம் போடலாம் என்று நினைத்து மோதி பார்த்தால் அதே வழியில் அவர்களை எதிர் கொள்ளும் துணிவும் பலமும் இந்த ஜமாஅத்துக்கு உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி - உணர்வு 




இரண்டு நாடாளுமன்றத் தொகுதி கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக திமுக கூட்டணியை விட்டு விலகி அதிமுகவில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை பெற்ற போதே ம.ம.கட்சி முழுத்தோல்வி அடைந்துவிட்டது மூன்று சீட்டு கலாச்சாரத்தை மாற்றுவோம் என்று ஜம்பம் அடித்து கட்சியை ஆரம்பித்து அதே மூணு சீட்டுக்கு சரணாகதி அடைந்த போதே ம.ம.க தோற்றுவிட்டது மூன்றிலும் ம.ம.க வெற்றி பெற்றாலும் இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை.

ஜெயலலிதா ஆதரவு அலை சுனாமி போல் வீசிய நேரத்திலும் மூன்றில் போட்டியிட்டு ஒன்றில் தோல்வி அடைந்துள்ளனர் என்பதில் இருந்தே இவர்களின் செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.

ம.ம.க தோற்ற திருவல்லிக்கேணி தொகுதி அதிமுக கோட்டையாகும் ஏற்கனவே திமுகவின் மூளையாக செயல்பட்ட நாகநாதனை அதிமுகவின் பதர் சயித் தோற்கடித்தார். அதிமுகவின் கோட்டையில் மமக அல்லாத வேறு யாராவது நிறுத்தப்பட்டு இருந்தால் அந்த அலையில் கட்டாயம் கரை சேர்ந்திருப்பார்கள்.

இதற்கு முன்னர் முஸ்லீம் லீக், தேசிய லீக் ஆகிய கட்சிகள் மூன்று இடங்களிலும் அதற்கு மேலேயும் பெற்று வெற்றியும் பெற்று உள்ளன. முஸ்லீம் இயக்கத்துக்கு இதுவரை சட்டமன்ற உறுப்பினர்களே இல்லை என்பது போலவும் முதல் முறையாக இப்போதுதான் முஸ்லீம் இயக்கம் இரண்டு இடத்தில் வென்றது போலவும் ஆட்டம் போட்டால் இவர்களுக்கு அளவுக்கு மீறிய மனநோய் உள்ளது என்றுதான் பொருள்.

சமுதாயத்தின் மானத்தைக் காக்கப் புறப்பட்டு மூணே சீட்டுக்கு அடிபணியும் நிலைக்கு கீழே இறங்கியதற்காக இவர்கள் வெட்கப்பட வேண்டும்.

இந்த தேர்தலில் திமுக எதிர்ப்பு அலை அல்லது அதிமுக ஆதரவு அலை அடித்துள்ளது. பெரும் தலைகள் எல்லாம் உருண்டுள்ளன அதே சமயம் அதிமுக அணியில் அற்பமானவர்கள் கூட அமோக வெற்றி பெற்றுள்ளார்கள். ஒரு கழுதையை ஆம்பூரிலும் இராமநாதபுரத்திலும் நிறுத்தினாலும் வெற்றி பெறும் என்ற அளவுக்கு அதிமுக அலை வீசியதால் இரண்டு பேர் வெற்றி பெற்றனர். இதை உணராமல் ஏதோ தங்களுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு இருப்பது போல் படம் காட்டுவது தம்மை தாமே ஏமாற்றிக்கொள்வதாகும்.

ஜவாஹிருல்லாஹ் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இதற்கு முன் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் மமகட்சியில் சலிமுல்லாகான் போட்டியிட்டார். அந்த தேர்தலில் சலிமுல்லாகானுக்கு ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள் கிடைத்த ஓட்டுகள் 6712 மட்டுமே. இது தான் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் மமகவுக்கு உள்ள ஓட்டுக்கள். இதுவும் கூட கார்த்திக் கிருஷ்ணசாமி பாப்புலர் பிரண்ட் உள்ளிட்ட 19 அமைப்புகளின் ஆதரவுடன் கிடைத்த ஓட்டுகளாகும்.

மமக பல்வேறு கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து நான்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது.

மயிலாடுதுறையில்
மமகட்சி ஜவாஹிருல்லாஹ் வாங்கிய ஓட்டு 19816
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 3300 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

தென் சென்னையில்
மமகட்சி ஹைதர் அலி வாங்கிய ஓட்டு 13160
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 2200 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

இராமநாதபுரத்தில்
மமகட்சி சலிமுல்லாஹ் கான் வாங்கிய ஓட்டு 21430
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 3500 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

பொள்ளாச்சியில்
மமகட்சி உமர் வாங்கிய ஓட்டு 13933
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 2200 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

அதாவது இவர்களுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக இவர்கள் நம்பிக் களத்தில் இறங்கிய தொகுதிகளில் ஒரு சட்டமன்றத் தொகுதில் அதிகபட்சம் 3500 வாக்குகள்தான் கிடைத்துள்ளது இதில் 19 கட்சிகளின் ஆதரவு வேறு.

இவர்களைப் போல அரசியல் ஆசையில் முதன் முதலாக SDPI கட்சியினர் தமிழகத்தில் 7 சட்டசபைத் தொகுதிகளைத் தேர்வு செய்து போட்டியிட்டனர்.

SDPI வாங்கிய ஓட்டுக்கள் விபரம் வருமாறு.

  • சென்னை துறைமுகம் 2237
  • திருப்பூர் தெற்கு 2645
  • பாளையங்கோட்டை 7032
  • கடையநல்லுார் 6649
  • இராமநாதபுரம் 2731
  • பூம்புகார் 2984
  • தொண்டாமுத்துார் 4519

அதாவது SDPI மமகட்சி சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாங்கிய ஓட்டுகளை விட இன்னொரு மடங்கு அல்லது அதைவிடவும் அதிகமான வாக்குகளை வாங்கியுள்ளனர்.

SDPI க்கு இருக்கும் செல்வாக்கில் பாதி அளவுக்கு கூட இல்லாத மமக அடித்துச் செல்லப்பட்ட அலை மூலம் கரையேறிவிட்டு மாபெரும் நீச்சல் வீரர் போல் தம்பட்டம் அடிப்பதில் இருந்து இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பது உறுதியாகிறது.

எங்கள் ஆட்சி வந்துவிட்டது இனி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு தக்க பாடம் கற்பிப்போம் என்று கள்ள மிரட்டல் வேறு விடுக்கின்றனர்.

ஏற்கனவே திமுகவுடன் கூட்டு சேர்ந்து இவர்கள் வாரியத்தைப் பெற்றாலும் இன்ன பிற வசதிகளைப் பெற்றாலும் நமக்கு எதிராக எண்ணற்ற அயோக்கியத்தனங்களை ஆளும் கட்சி ஆதரவுடன் அரங்கேற்றிய போதும் இந்த ஜமாஅத்தை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போலீஸ் படையுடன் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலைக் கைப்பற்ற வந்து பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட்டம் எடுத்தது ஒரு உதாரணம்.

அதிமுக ஆட்சியின் துணையுடன் தவ்ஹீத் ஜமாஅத்தை மிரட்டலாம் என்று நினைத்தால் அது ஒருக்காலும் நடக்காது. வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு ஆட்டம் போடலாம் என்று நினைத்து மோதி பார்த்தால் அதே வழியில் அவர்களை எதிர் கொள்ளும் துணிவும் பலமும் இந்த ஜமாஅத்துக்கு உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday 12 May 2011

கொள்கையற்றவர்களிடம் இஸ்லாமிய ஆட்சி


கொள்கையற்றவர்களிடம் இஸ்லாமிய ஆட்சி வருவதை நாம் விரும்பவில்லை. மார்க்கத்தை சத்தியத்தில் சத்தியமாக சொல்லி கலை எடுக்கும் சாராரை தான் நாம் விரும்புவது. காரியம் சாதிக்க நினைத்து எம்மதமும் சம்மதம் போல் எல்லா இயக்கங்களின் தலையையும் தடவி நாம் உங்களுடன் தான் என்று பாம்புக்கு வலாகவும் மீனுக்கு தலையாகவும் இருக்கும் நயவஞ்சக சாரார் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதே எமது நிலைப்பாடு. அறியாதவன் வேறு அறிந்தும் அறியாதவாறு இருப்பவன் வேறு ! கலை எடுப்போம் சத்தியத்தில் நிலைபெருவோம் அல்லாஹ்வின் உதவியால் இஸ்லாமிய கிலாபாத் சத்தியவாதிக்ளுக்கே !

Wednesday 11 May 2011

அன்பார்ந்த PFI(SDPI) சகோதர்களே

அன்பார்ந்த PFI(SDPI) சகோதர்களே உங்களுடைய சிந்தனைக்கு ! அல்லாஹ்விடத்தில் நாளை மறுமையில் உங்களுடைய செலவு பற்றி விசாரிக்கும் அந்த நாளில் உங்களுடைய பொருளாதாரத்தை இவ்வாறு அல்லாஹ் தடுத்த இசையுடன் கூடிய இந்த பாடலுக்கு சிலவு செய்தது பற்று விசாரிக்க படுவிர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிகொள்ளுங்கள், இப்படி விரயம் செய்யும் அமைப்பு தேவையா ?

                                                          
இப்படி இசையுடன் கூடிய பாடல் போட்டு தான் இஸ்லாமிய அரசு உலகில் அமைக்கபடுகிறதா? அல்லது அமைக்கப்பட்டதா?

Wednesday 4 May 2011

அரசியலை நமதாக்குவோம்! முஸ்லிம் இளைஞர்களை நாசமாக்குவோம்

விரைவில் புகைப்படம்  


இஸ்லாமிய ஆட்சி அமைப்பதுதான் நமது லட்சியம் ,அதை அமல் படுத்த நாம் இன்று முதல் தயாராக வேண்டும் ,அதற்கு ஒரே வழி புனிதபோர்தான் என்ற வாசகங்களுடன் களமிறங்கி இஸ்லாமிய இளைஞர்களை வழிகேட்டிற்கு அழைத்து சென்ற ஒரு இயக்கம் ,இந்தியாவில் சில மாநிலங்களில் வேர் விட்டிருக்கிறது. 

அரசியலே ஹராம் தேர்தலும் ஹராம் தேர்தலில் போட்டியிட்டால் ஈமானை இழந்து விடுவர் ,எனவே நமது ஒரே தேவை இஸ்லாமிய ஆட்சி மட்டுமே என இவர்கள் அதிகதிகமான ரகசிய கூட்டங்களை போட்டு அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து தங்களின் இயக்கத்தில் இணைத்தார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல இவர்கள் பாதை தான் சரி என நம்பி சில அப்பாவி இளைஞர்கள் இவர்களின் பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தார்கள் அன்றைக்கு இவர்களை நம்பி வந்த இளைஞர்களின் நிலை என்ன ? 

அந்த இயக்கத்தின் இன்றைய நிலை என்ன ? என்று கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் இவர்கள் தடம் மாறி தடம் புரண்ட சரித்திரங்கள் சந்தி சிரிக்கும்.அரசியலே ஹராம் என்று சொல்லி வந்தவர்கள் , கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் கொள்கையை குழி தோண்டிபுதைக்க ஆரம்பித்தனர்

அதிலே இருந்த தலைவர்களுக்கு பதவி ஆசை தலையிலே ஏறி அமர , அதை அமல்படுத்தி மூன்றெழுத்து இயக்கம் , இனி நான்கெழுத்து அரசியல் இயக்கமாகவும் செயல்படும் என அறிவித்தனர் .

அதாவது மூன்றெழுத்து இயக்கம் ரகசிய கூட்டங்களை நடத்தி இஸ்லாமிய ஆட்சி அமைக்க போராடும் . அனால் அதே மக்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டுள்ள நான்கெழுத்து இயக்கம் ,யார் 2 சீட்டு தந்தாலும் அவர்களை ஆதரிப்போம் என கூக்குரலிடும் .அறைக்கு உள்ளே சென்று மூன்றெழுத்து இயக்கம் ஈமானை இழக்காதே கொள்கை மாறாதே இஸ்லாம் தான் நம் உயிர் மூச்சு என கதறக் கதற இளைஞர்களை பாடமெடுக்கும் , அறைக்கு வெளியே வந்து விநாயகர் சதுர்த்திக்கும் பொங்கலுக்கும் போஸ்டர் அடிக்கும் அந்த இயக்கம் இஸ்லாத்தை காக்க இந்த இயக்கம் இஸ்லாத்தை காவுகொடுக்க எவ்வளவு பெரிய மோசடி.

ஒரே மக்களை கொண்டுள்ள இவர்கள் ஒரு பக்கம் ஒன்றையும் மறுபக்கம் அதற்க்கு முரணாக ஒன்றையும் எப்படித்தான் போதிக்கிரார்களோ தெரிய வில்லை

அதுமட்டுமின்றி மாற்று மதத்தவரை விழாக்களுக்கு வாழ்த்து போஸ்டர் அடிப்பதன் மூலமும் ,தங்களது இயக்கத்துக்கு இசைப்பாடல்களை வைத்து ஊருக்கு ஊர் குழாய் கட்டி அதை ஒளிபரப்புவதன் மூலமும் இசையை சைத்தானின் ஆயுதம் என்பதை ஆமோதித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழியை விட்டு இவர்கள் விலக விட்டார்கள் என்று தானே பொருள் 

இதை எல்லாம் விட படு மோசமான ஒரு தகவல் இப்போது வெளியாகி உள்ளது அரசியலை நமதாக்குவோம் தேசத்தை பொதுவாக்குவோம் என்ற கோசத்துடன் களமிறங்கியுள்ள இவர்கள் கேரளாவில் செய்த ஒரு கேவலமான வேலை சமுதாய மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது அரசியலை நமதாக்க வேண்டுமானால் இஸ்லாமிய வேட்பாளர்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும் அதன் மூலம் தான் நாம் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க முடியும் என்ற கோசத்துடன் முழங்கியவர்கள் சமீபத்தில் நடந்த கேரளா சட்டசபை தேர்தலில் தங்களின் போலி முகமுடியை கழற்றியதுதான் இப்போதிய ஹைலைட் .

கேரளா மாநிலத்திற்கு கடந்த 13 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆலுவா என்ற சட்டசபை தொகுதி இருக்கிறது 

கிருத்துவர்களின் வாக்குகள் அதிகமாக உள்ள இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரள இளைஞர் காங்கிரசின் மாநில செயலாளராக 
இருக்கும் அன்வர் சாதத் என்பவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் யூசுப் என்பவரும் பகுஜன் சமாஜ் சார்பில் அப்துல் அஜீஸ் என்பவரும் போட்டியிட்டார்கள் இதை தவிர நிறைய முஸ்லிம்களும் சுயேட்சையாகப் போட்டியிட்டார்கள் 
ஆனால் இந்த நான்கு எழுத்து SPDI என்ன செய்தார்கள் தெரியுமா ? அங்கு நிற்கும் முஸ்லிம் வேட்பாளர் அனைவரும் அதிர்த்து எ  ராய் அ ராக்கல் என்ற கிறித்துவ வேட்பாளரை  SDPI. சார்பில் போட்டியிட வைத்து அவருக்காக கடுமையாக உழைத்தனர் .

                                         அனால் தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு வீடாகச் சென்று முஸ்லிம் வேட்ப்பாளரை ஆதரியுங்கள் , இஸ்லாமிய ஆட்சி அமைக்க முஸ்லிம் வேட்பாளர்களை    மட்டும் ஆதரியுங்கள் என்று தெருத் தெருவாக முழங்கி விட்டு அதற்க்கு அப்படியே மாற்றமாக  கேரளாவில்  கிறித்துவ வேட்பாளரை ஆதரியுங்கள். 
                                       
நாம் கேட்பதெல்லாம் கிறித்துவ வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெற செய்தால் எப்படி இஸ்லாமிய ஆட்சி அமைக்க முடியும் ? வெற்றி பெற்ற பிறகு வேட்பாளரை முஸ்லிமாக மாற்றி விடுவார்களா அல்லது இவர்களை கிறித்துவர்களாக மாறி விடுவார்களா ? இதை விட கேவலம் வேற என்ன  வேண்டும் ? இப்படி இஸ்லாமிய இளைஞர்களை தங்களின் சுயநலத்திற்காக ஏமாற்றி மூளைச்சலவை செய்து அவர்களின் வாழ்க்கையை கெடுக்கும் இவர்களை நம்பி இவர்களின் பின்னால் போகும் அப்பாவி இளைஞர்ளை அவர்களாகவே சிந்தித்தால் அன்றி அவர்களின் எதிர்காலத்தையும்   அவர்களின் ஈமானையும் யாராலும் காப்பாற்ற முடியாது ......

45:23(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
                                                                                                                                                                       
                                                                                                                                                                                     நன்றி உணர்வு 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More